ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
பொன். குமார் எழுதிய விமர்சனங்கள் கணையாழி, புத்தகம் பேசுது போன்ற பெரும் சிற்றிதழ்களிலும் விமர்சனங்கள் வெளிவந்தன. புதிய கோடாங்கி, புதிய உறவு, சங்கு, சிகரம் என ஏராளமான சிற்றிதழ்களில் வெளிவந்தன. கீற்று.காம் என்னும் இணையதளமும் பதிவேற்றம் செய்தது. ஒரு படைப்பாளியின் பார்வையில், ஹைக்கூ அனுபவங்கள், நானும் நாமும், பெண் கவியுலகம், தமிழ்க் கதைகளின் போக்கு, கவிப்பயணம், இலக்கியப் பிரவேசம், நான் வாசித்த நாவல்கள், தமிழ்ச்சிறுகதைகள் ஒரு பார்வை என இதுவரை ஒன்பது விமர்சனத் தொகுப்புகள் வெளிவந்திருந்தாலும் இன்னும் பல தொகுப்புகள் கொண்டு வருமளவிற்கு ஏராளமான விமர்சனங்கள் இருப்பில் உள்ளன. இவ்விமர்சனங்களை பிரித்து வகைப்படுத்தி கொண்டுவர வேண்டும். இம்முயற்சியாக இருபத்தைந்து கவிதைத் தொகுப்புகள் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பாக 'கவிதைகள் கூறும் கதைகள்' என்னும் விமர்சனத் தொகுப்பு வெளிவருகிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มีนาคม 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย