ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
பாண்டவர்கள் நிறுவிய கோவில்கள் உட்பட இந்த 13 கேரள திவ்யதேசங்களுக்கும் நாமும் நேரில் சென்று தரிசித்தது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் அற்புதமாக இந்நூலை உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர் ஜே.வி. நாதன் அவர்கள்.
ஆன்மீக விஷயங்களை சுவைபட எழுதுவதென்பது மிகவும் சவாலான விஷயம். ஆழ்ந்த நுணுக்கமான சப்ஜெக்ட் என்பதால், அதில் சுவாரஸ்யத்துக்காக கற்பனை, சஸ்பென்ஸ் போன்ற எதையும் சேர்க்க இயலாது! ஆனால், இந்த புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல சுவாரஸ்யங்கள் நிரம்பியுள்ளன.
วันเปิดตัว
อีบุ๊ก: 5 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย