ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
விந்தை மனிதர்கள், விந்தை விஞ்ஞானம், விந்தை ஆராய்ச்சிகள் பற்றிய நூல் இது. பாக்யா ஆசிரியரும் பிரபல டைரக்டருமான திரு கே. பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் 2009 முதல் 2011 முடிய இந்தத் தொடர் வெளியானது. மூன்று பாகங்களாக இப்போது இது வெளிவருகிறது.
இந்த மூன்றாம் பாகத்தில், கொட்டிக் கிடக்கும் தங்கக் கட்டிகள், எண்ணியதைச் செய்யும் அதிசயக் கணினி, மின்னல் மன்னன் டாமி காருதர், ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம், தவறான ஜோதிடத்தால் ஹிட்லரை வீழ்த்திய ஹிம்லர், மாஜிக் கலை ரகசியங்கள் அம்பலம், ரத்தம் உறிஞ்சும் சுபாகாப்ரா, தீவிரவாதிகளைக் கண்டறிய புதிய சாதனங்கள் தயார்!, ஜேம்ஸ் பாண்ட் ‘007’ ஆனது எப்படி? செவ்வாய் பயணத்திற்கான அதிசய சோதனை உ:ள்ளிட்ட பிரமிப்பூட்டும் விஷயங்கள் இடம் பெறுகின்றன. புலன் கடந்த விஷயங்களைப் பற்றிக் கூறும் சுவையான இந்த நூல் அனைவரும் படிக்க ஏற்ற நூலாகும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย