นิยาย
மலர்வனம்! ஆம் மலர்களின் வனம்தான். பூக்களில் எதை வர்ணிப்பது? எதை விடுவது? ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. இந்தக் கதை தொகுப்பிலும் 'எண் மலர்கள்' தங்கள் வார்த்தைகளை வரிகளாக தொடுத்து பக்கம் பக்கமாக கதைகளை எழுதி உள்ளனர். திறமைக் வயதேது என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். கதைகள் எழுதியாயிற்று! உங்கள் கையில் கொடுத்தாயிற்று! கனப்பொழுதும் தாமதிக்காமல் கருத்தை சொல்லுங்கள். களிக்கிறோம். தொடர்கிறோம். நன்றி
วันเปิดตัว
อีบุ๊ก: 7 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา