ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அமைதியாக அமர்ந்து கவிதை எழுத வேண்டும் என்று தான் மனம் துடிக்கிறது. அதனால் ஆழமான கருத்துள்ள கவிதைகள் கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், அதுபோன்று சாத்தியமாகவில்லை. காரணம், பணிச்சுமை. பல்வேறு அலுவலக பணிகளுக்கு இடையே தோன்றும் சின்ன சின்ன சிந்தனைகளை பதிவு செய்யும் போது வலுவான வரிகள் திடீரென மறந்துவிடும். அந்த இடத்தை ஏதோ சில வரிகள் ஆக்கிரமிக்கும்.
இருந்தாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை. இதுவும் ஒருவகை சுவையாகவே கருதுகிறேன். அந்த சுவையை நீங்களும் உணர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கொடுத்துள்ளேன். ‘மல்லிகை மலர் மஞ்சம்’ இன்பத்தில் இல்லை பஞ்சம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 20 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย