ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
தமிழ்நாட்டின் கொங்குமண்டலத்தின், தென்கிழக்குப் பகுதியில். நகரத்தொடர்பு ஏதுமற்ற ஒரு சிற்றூரின்கண் , வேளாண்குடியில் பிறந்த ஒருவரின் வாழ்க்கைப் போராட்டத்தையும், இடர்ப்பாடுகளையும் , கிராம சமுதாயத்தில் கடந்த மூன்று தலைமுறைகளில் ஏற்பட்ட வேளாண்மை சார்ந்த சூழல் மாற்றங்களையும் வளர்ச்சியையும் உள்ளடக்கியதே மேழி பிடிக்கும் கை என்ற இந்நூல். நுண்ணிய நோக்கில் ஒரு சிற்றூரில் வாழ்ந்த மாந்தரையும், நிகழ்ந்த நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காட்டுவதாக இது அமைந்தாலும், “ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்" என்ற அடிப்படையில் தமிழக கிராமப் புறங்களில் கடந்த அறுபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களைப் பொதுமைப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்நூல்.
วันเปิดตัว
อีบุ๊ก: 28 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย