ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
அனந்தலஷ்மி அந்தக் கால மனுஷி. மாமியார் கண்டிப்பு, நாத்தனார் கொடுமை.. அப்பாவி கணவர். இதையும் தாண்டி அனந்து என்கிற அனந்தலஷ்மி சரித்திரம் படைக்கிறாள்.
தன் பெயருக்கு பாத்யதைப் பட்ட சொத்துக்களை கோர்ட் மூலம் பெறுகிறாள். ஒரு புதிய விடியலுக்கு வித்திடுகிறாள். பேத்தி பவித்திரா மூலம் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து ஒரு மோகனப் புன்னகைக்கு வழி வகுக்கிறாள்.
பெயர் குழப்பத்தில் பாபு, ராஜா என்கிற இருவருக்கும் வேலை தரவேண்டிய நிர்ப்பந்தம் ..அதனால் ஏற்படும் குழப்பம்....
இவர்கள் வாழ்வில் குறுக்கிடும் சாவித்திரி.......?
அவளுக்கும் இவர்களுக்கும் என்ன உறவு?
அனந்துவின் இறுதிக் காலத்தில் ஏற்பட்ட சிக்கல்....
சிக்கல் தீர்ந்ததா ? புன்னகை நிலைத்ததா ?
கண்டுபிடியுங்கள்.. நாவலைப் படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย