ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
வாசிப்பவரின் மனதை ஊடுருவி தைக்கும் மின்னல் -சிறுகதை எனலாம். கிராமிய கதைகள்உயிரோட்ட மானவை.சம்பவங்கள் பாத்திரங்களாக வாழ்கின்றன. பகுதி சார்ந்த நிகழ்பதிவுகள் என்றும் உயிர் வாழ்பவை.
கிராமங்களின் சில பகுதிகளில் சில நிகழ்வுகள் புதுமையான, பூரிப்பான, வியக்கத்தக்க வகையில் காணப்பெறும்! அந்த வகையைச் சார்ந்தது "முந்தானை வசந்தம்" சிறுகதையும் -சிறுகதை தொகுப்பும் ஆகும். இக்கதையில் சமூக நீதி பரிமாறப்பட்டுள்ளது. பொது மலர்ச்சியை தோற்றுவிக்கிறது. இதிலுள்ள 27 சிறுகதைகளும் வெவ்வேறு கோணங்களில் பரிமளிக்கிறது. " உயிர் துணை" -கதை சிறுகதைப்போட்டியில் 5000/- ரூபாய் பரிசு பெற்றது.
வாழ்வின் உன்னதங்கள் பிடிபடும் போது சுவையானதாகவும், சுடரானதாகவும், பரிமளிக்கிறது.அது போன்றதே இதில் வரும் அனைத்து சிறுகதைகளும். தேங்கிய நீரின் குறுவட்ட அலைகளைப் போன்று படித்து முடித்ததும் உண்டாகும் மனதாக்க உணர்வுகளே நல்ல சிறுகதைகளின் அடையாளம்! அத்தகைய சிறுகதைகளை சேர்த்து "முந்தானை வசந்தம்" என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பு நூலாக வெளியிட்டு புத்தக நிறுவனம் பெருமை சேர்க்கிறது. நன்றிகள் பல!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย