ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
சுவாசிக்கக் காற்று இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூடக் கவலை கிடையாது. ஆனால், வாழ்வதற்கு மின்சாரம் தேவை. இதுதான் இன்றைய நவீன காலத்தின் வாழ்வியல் கோட்பாடு. ஒரு மணி நேரம் தொடர்ந்தாற்போல் மின்சாரம் இல்லை என்றால் இந்த உலகம் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விடும். நிலைகுலைந்து போய்விடும். இதுதான் உண்மை.
தண்ணீர், நிலக்கரி, அணு என்று ஏதேதோ பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தோம். ஆனால் எதுவும் நமது தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. எனவே இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதைப் பற்றி உலகமே சிந்தித்து வருகிறது. அதைத் தெளிவாக்குவதே இந்நூல்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย