นิยาย
‘நில் கொல் செல்’ புதினம் வள்ளுவரின் வாக்கின் வடிவில், உன்னைச் சுற்றி நிகழ்பவைகளை கவனிக்க பொறுமையாக ‘நில்’; கண்டு கேட்டு அநீதிகளைத் தேடிச்சென்று ‘கொல்’; அத்தோடு பயணத்தை முடிக்காமல், அநீதியை ஒழிக்க தொடர்ந்து ‘செல்’; என்ற கருத்தின் அடிப்படையில் நூலின் தலைப்பை சூட்டியுள்ளார்.
இப்புதினத்தை வாசிப்பவர்கள் இக்குறட்பாவினை மனதில் கொண்டு வாழ்வாங்கு வாழவேண்டுமென்ற நூலாசிரியரின் உள்ளக்கிடங்கைப் பாராட்டி அவரது சிந்தையும் எழுத்தும் நாளும் தொடர்ந்து நாட்டிற்கு நற்பயனை நல்கவேண்டும்.
วันเปิดตัว
อีบุ๊ก: 4 ตุลาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา