ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
พัฒนาตนเอง
அன்பார்ந்த வாசக பெருமக்களே!
அன்புடையீர் வணக்கம்! உங்களை மறுபடியும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. இப்புத்தகம் தனக்குள் உறங்கி கிடக்கும் தனித்திறன்களை வெளிக்கொணர வேண்டும். மனித நேயத்தின் மகத்துவத்தை ஒவ்வொரு நபரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய சமூகத்தில் பொது மக்ககளிடத்தில் சரி, மாணவர் மாணவிகளிடம் சரி மற்றும் இன்றைய இளைஞர்களின் மனதிலும் சரி மன அழுத்தம் முட்புதர்களாக மண்டி கிடக்கிறது. அதனை அகற்ற வேண்டுமானால் தன்னம்பிக்கை தரும் ஆருடம் சொற்களை நம் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நாம் அனைவராலும் சாதிப்பது சாத்தியம் என மனதார நம்பிக்கை வேண்டும். அப்போது சமூக வளர்ச்சியில் நம்முடைய பங்கு நிச்சயம் பதிவு செய்யப்படும். ஆகவே வாசக பெருமக்களே இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சிறு வாக்கியங்களை கொடுத்து படிக்கும் திறனை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் எளிதாக படித்து உணர்ந்து தன்னை முழுமையாக செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கோடு எழுதப்பட்ட புத்தகமாகும். அனைவரும் படித்து பயன்பெற்று மேன்மேலும் உயர்வு காண வாழ்த்தும் நெஞ்சம்.
- மு.ப.நடராசன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 ธันวาคม 2562
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย