ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
அபிராமி இறகுகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு 99 இறகுகளை சேகரித்து விடுகிறாள். இன்னும் ஓர் இறகு சேகரிக்க வாய்ப்பு இருந்தும், தன் கடமையிலிருந்து தவறாததால் அவள் எதை இழக்க நேரிட்டது? மரகதச்சிலையை காப்பாற்றிய ஜெயமணியின் மதிநுட்பத்தையும், சிறுமி பூரணி மந்திரக் கோலின் உதவியால் என்னென்ன செய்தால்? என்பதை எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் அவர்களின் 'நூறாவது இறகு' நூலின் மூலம் காணலாம்...!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 24 เมษายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย