ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
ஊழல் ஒரு வகையில் நம் உடன்பிறப்புபோல் ஆகிவிட்டது. பிரசவ ஆஸ்பத்திரி ஆயாவுக்கு லஞ்சம் கொடுப்பதிலிருந்து சுடுகாட்டு வெட்டியானுக்கு வெட்டுவது வரை, ஊழல் நம்மைவிட்டுப் பிரிவதில்லை. இதனால்தான் எந்த அரசியல் கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் ‘ஊழலை ஒழிப்போம்’ என்று ஒப்புக்குக்கூடச் சொல்வதில்லை. மக்கள் நம்பமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரிகிறது. ‘ஊழல் நம் பிறப்புரிமை’ என்ற இந்த நூலில் சத்யாவின் 25 கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் நம் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
วันเปิดตัว
อีบุ๊ก: 15 ธันวาคม 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย