ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
தனிமனிதர்களாய், தத்தம் குடும்பத்தோடு மூன்று நாள்கள் சென்னைவாசிகள் சொல்லணா துயரம் அடைந்தார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தனியாக மாட்டிக்கொண்ட வயதான தம்பதியர். கைக்குழந்தை அம்மாக்கள். தரைத் தளத்தில் தண்ணீர் புகுந்து மொட்டை மாடியில் மூன்று நாள்கள் குடியிருந்தவர்கள். பெரும்பாலானவர்களுக்கு ப்ரெட்டே பிரதான உணவாகக் கழிந்த தினங்கள். இப்படிப் பலருக்கும் பலவிதமான கஷ்டம். இந்த பேய் மழைக்காலத்தில் நான் அனுபவித்த இன்னல்களை மட்டும் இங்கே எழுதியிருக்கிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 1 มิถุนายน 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย