นิยาย
இந்தியாவை முழுமையாகக் கண்டு, உணர்ந்து கொள்வதற்குப் பல்வேறு மொழிகளில் படைக்கப்பட்டுள்ள இந்திய இலக்கியச் செல்வங்களையும் அவற்றைச் சிருஷ்டித்த இலக்கிய பிரம்மாக்களையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது, இலக்கியத்தோடு பரிச்சயம் உள்ள - அதாவது குறைந்தபட்சம் “வாசகர்” என்ற அளவிலாவது பரிச்சயம் கொண்டுள்ளவர்களுக்கு ஏற்புடையதும், இன்றியமையாததும் ஆகும். அந்த வகையில் தமது ஐம்பத்தாறு ஆண்டு கால ஜீவியத்தில் முப்பத்தைந்து ஆண்டுகளை இலக்கியம் படைப்பதில் கழித்த, இந்தியாவுக்கும் உலகுக்கும் இறவாப்புகழ் பெற்ற இலக்கியங்களை ஆக்கித் தந்த உருது ஹிந்தி இலக்கிய உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் முன்ஷி பிரேம் சந்த் (1880-1936) அவர்களைப் பற்றி இக்கட்டுரை கூறுகிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
นิยาย
இந்தியாவை முழுமையாகக் கண்டு, உணர்ந்து கொள்வதற்குப் பல்வேறு மொழிகளில் படைக்கப்பட்டுள்ள இந்திய இலக்கியச் செல்வங்களையும் அவற்றைச் சிருஷ்டித்த இலக்கிய பிரம்மாக்களையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது, இலக்கியத்தோடு பரிச்சயம் உள்ள - அதாவது குறைந்தபட்சம் “வாசகர்” என்ற அளவிலாவது பரிச்சயம் கொண்டுள்ளவர்களுக்கு ஏற்புடையதும், இன்றியமையாததும் ஆகும். அந்த வகையில் தமது ஐம்பத்தாறு ஆண்டு கால ஜீவியத்தில் முப்பத்தைந்து ஆண்டுகளை இலக்கியம் படைப்பதில் கழித்த, இந்தியாவுக்கும் உலகுக்கும் இறவாப்புகழ் பெற்ற இலக்கியங்களை ஆக்கித் தந்த உருது ஹிந்தி இலக்கிய உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் முன்ஷி பிரேம் சந்த் (1880-1936) அவர்களைப் பற்றி இக்கட்டுரை கூறுகிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย