ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
கவித்திறம் என்பது வெறும் கற்பனையால் பட்டறிவால் மட்டும் வருவதன்று. அதற்கு இறையருள் பெரிதும் தேவை என்பதே காளமேகம் வாழ்வு நமக்கு உணர்த்தும் உண்மை. திருவானைக்காவில் அருளாட்சி புரியும் அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால், பரிசாரகனாக இருந்தவன் கவிசாரகனாக அரசனுடன் சரியாசனம் வைக்குமளவு உயர்ந்து ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நால்வகை கவிகளைப் பொழியும் கவி, காளமேகமாக ஆன அவரது வாழ்க்கை இப்புத்தகத்தில் காண வாருங்கள் வாசிப்போம்...!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย