ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
‘ஒரு பட்டாம்பூச்சியின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்’ என்கிற இந்தத் தொகுப்பின் ஆசிரியர் எஸ். குமார் சிறுகதை வடிவத்துக்கு நிறைய நிறைய போஷணைகள் சேர்த்துள்ளார். எஸ். குமாரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு வசீகர வீதி உலாவாக, வீரியமிக்க அருமருந்தாக பவனி வருகின்றது.
இன்று படிப்பவர்களின் உலகம் மிகமிக சுருங்கிக்கொண்டு இருக்கிறது. எஸ். குமாரைப் போன்றவர்கள், அவர்களின் சாதுர்யமான மொழி அழகாலும், கதை பண்ணும் முயற்சியாலும் படிக்க வைத்துவிடுகின்றனர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย