ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும், எழுத்தார்வம் உள்ளவர்களுக்கு, சிறுகதை எழுதுவதற்கான வழிகாட்டி நூலாக மிளிர்கிறது. தான் கற்றதை மற்றவர்களோடு பகிர்வதற்கு பரந்த மனப்பான்மை வேண்டும். அந்த அரிய மனப்பான்மையுடன் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்த திரு. பால்ராசய்யாவுக்கு பாராட்டுக்கள். எஸ். ராமன் எழுத்தாளர்
ஐரேனிபுரம் பால்ராசய்யா ஒரு பக்கக் கதைகள் புனைவதில் உள்ள தம் அனுபவம் கொண்டு, “ஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி” என்று ஒரு நூலை எழுதி வழிகாட்டுகிறார். கிட்டத்தட்ட 19 தலைப்புகளில் ஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி என விளக்குகிறார். கதைகள் எழுதுவதற்கான வழிமுறைகள் சொல்கிறார். தன்னம்பிக்கைக் கதை முதற்கொண்டு துப்பறியும் கதை, விஞ்ஞானக் கதை வரை பல்வேறு கதைகளால் விளக்குவது எழுத்தாளரின் திறமைக்கு கிடைத்த அடையாளம் இந்த நூல். வாழ்த்துக்கள். இளவல் ஹரிஹரன் மதுரை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย