ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
பேராசிரியர் திரு ராமா சந்திரமௌளி தெலுங்கு இலக்கிய உலகில் புகழ்பெற்று விளங்குகிறார். நாவல், கதை, கவிதை, கட்டுரை என்று எல்லா வகை இலக்கியங்களிலும் முத்திரை பதித்துள்ளார். இந்தத் தொகுப்பில் இருபது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை மானுட விழுமியங்களின் மீதான ஆசிரியரின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன. இவர் ஜெயகாந்தனின் தீவிர ரசிகர். அவரைச் சந்தித்து பேசியதை பெருமையாக நினைக்கிறார். தன்னை ‘தெலுங்கு மொழியின் ஜெயகாந்தன்’ என்று கூறிக் கொள்கிறார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย