ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
‘பாச்சாயணம்’ன்னு ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சுட்டு நீங்க வாழ்த்துரை தரணும்னு எஸ்.எல்.நாணு கேட்டுக் கொண்டதுமே மனசுல ஓடின விஷயம், குடும்பங்களை வெச்சுக் கதை எழுதறதை விட்டுட்டு பாச்சா, பல்லியையெல்லாம் வெச்சுக் கதை எழுத ஆரம்பிச்சுட்டாரா இந்த மனுஷன்...? என்பதுதான். கிருஷ்ணசாமியை கிச்சான்னு கூப்டற மாதிரி பார்த்தசாரதியை பாச்சான்னு கூப்டுவாங்கன்னு கதையைப் படிச்சப்பறம்தான் புரிஞ்சது. குண்டலகேசி, மண்டோதரிங்கற மாதிரி பேர்களை ஏன் யாருக்கும் வெக்கறதில்லைங்கறதும் புரிஞ்சது. ஒரு முழு நாவலையும் புன்னகை விலகாத உதடுகளோடு படிக்க வைக்கறதுங்கறது ஒரு அரிய கலை. எஸ்.எல். நாணு அதில் பிஎச்டியே செஞ்சிருக்கார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 14 กุมภาพันธ์ 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย