ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
இந்துக் கடவுளரின் வாகனங்கள் பலரையும் சிந்திக்க வைக்கும். பிள்ளையார் சிலையைப் பார்த்தவுடன் இது என்ன கூத்து? எலி மீது யானை உட்கார முடியுமா? என்று சிந்திப்போம். முருகன் சிலையைப் பார்த்தவுடன் 12 கைகளில் 12 பொருள்கள் எதற்கு? என்று வியப்போம். ஒவ்வொரு கடவுளருக்கும் உள்ள கொடிகள், வாகனங்கள் பற்றி புறநானூறு முதலிய சங்க நூல்களில்கூட புலவர்கள் பாடியுள்ளனர். தொல்காப்பியமோ பலராமனின் பனைக்கொடியைக் குறிப்பிடுகிறது. இது ஒரு புறமிருக்க பஞ்சாங்கம் முதல் புற நானூறு வரை பறவைகளின், பல்லியின் சகுனம், நிமித்தம் பற்றிப் பேசுகின்றன.
இந்துக்களைப் பின்பற்றி இராக், எகிப்திலும் வாகனங்களைக் காண்கிறோம். ராவணனின் வீணைக் கொடி, அர்ஜுனனின் குரங்குக்கொடி, துரியோதனனின் பாம்புக்கொடி போல இன்று உலக நாடுகள் அனைத்தும் கொடியை வைத்துக் கொண்டு இருக்கின்றன. இந்துக்களின் கலாசார செல்வாக்கை உலகம் முழுதும் காணமுடிகிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย