ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
மனிதர்கள் இம்மண்ணில் தோன்றி பத்து அல்லது 20 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம். இம்மனிதர்களில் தமிழர் யார்? தமிழ்எது? அவர்களின் பிறப்பிடம், வாழ்விடம் எது? என்பது பற்றி ஆய்வுறும் போது, பண்டைத் தமிழர்; பழந்தமிழர் ஆவர்! தமிழர் எனும் சொல் தமிழ் மொழியை பேசுபவர் பயில்பவர் என்பதனை குறிக்கும். நாகரீகம் என்பது இயற்கையை வென்று பிறவுலகத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டுள்ள சவுகர்யங்களை குறிக்கும் என்பர்.
புற உலக முன்னேற்றத்தை மட்டுமே குறிப்பிடுவதாக நாகரிகம் என்ற சொல்லின் பொருள் கொள்வர். இதில் நாகரீக வளர்ச்சியும் உண்டு. பழந்தமிழரின் வாழ்க்கை மாறுபாடுகளை நாகரீகம் எனலாம்.இதில் பண்பாடு என்பதும் இணையப் பெற்றவை. பண்பாடு என்பது மனிதன் தன்னகத்தே கொண்டுள்ள கோபம், காழ்ப்பு, பொறாமை போன்ற அழுக்காறுகளை நீக்கி... அன்பு,ஒற்றுமை ஆகிய குணங்களை வளர்த்து மனம் சமநிலை அடைவதை குறிக்கும் எனலாம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย