ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
அன்பின் ஊற்று, அருமை நண்பர், சாகித்திய அகாதமி விருதாளர், பண்பாளர் திருமிகு. கமலவேலனின் “பேசும் கடிதங்கள்” இரு நெஞ்சங்களின் கருவூலம்; புதுமைப் படைப்பு; இரு பெரும் எழுத்தாளர்களின் இதயத் திறப்பு.
அன்பின் மலர்ச்சி நட்பு. மனத்தை அள்ளும் அதன் மணம் அகலமானது; ஆழமானது. உறவுகளின் தனிவகையான நட்பின் வெளிப்பாடுகளில் ஒன்று நண்பர்கள் எழுதும் கடிதம். நட்பும் ஒரு வகைக் காதல்தான். அதன் பிணைப்பை, இறுக்கத்தைச் சொற்களால் வெளியிட இயலாது. உணர்வும் அறிவும் ஒளிரும் நட்பு உயர்வானது. அந்த வானுயர்வில் பிறக்கும் கடிதங்கள் எப்படி இருக்கும்?
இதிலுள்ள 87 கடிதங்களைப் படித்தால் உணரலாம்; புரிந்துகொள்ளலாம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 พฤศจิกายน 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย