ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
கதை, கவிதை, கட்டுரை, நாவல் என எதுவாயினும் அத்தொகுப்புக்கு அணிந்துரை என்பது ஓர் அறிமுகம். அல்லது ஒரு வாசல். பொன். குமார் தன் படைப்புகளுடன் இலக்கியப்பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அணிந்துரைகளை எழுதியுள்ளார். அணிந்துரைக்கப்பட்டவர்களில் மூத்தவர்களும் உண்டு. பூத்தவர்களும் உண்டு. ஒர் இரவில் எழுதிய அணிந்துரைகளும் உண்டு. ஒரு பகலில் எழுதியவையுமுண்டு. அணிந்துரை என்று அணுகியவர்களுக்கு தாமதிக்காமல் தொகுப்பு வெளிவர வேண்டும் என்னும் நோக்கத்துடன் பொன். குமார் அணிந்துரைத்து வருகிறார். முதல் கட்டமாக புதுக்கவிதைத் தொகுப்புகளுக்கு எழுதிய பதினெட்டு அணிந்துரைகள் 'புதுக்கவிதைகளின் பயணம்' என்னும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 ธันวาคม 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย