இந்த நாவலில் ஆசிரியை படைத்துக் காட்டியுள்ள பாத்திரங்கள் அனைத்தும் புதுமைக் கருத்துக்களை எடுத்துரைக்கின்றன. கதையின் உயிர்நாடியாகத் திகழ்பவள் சந்தியா.
பெற்றோர் சொல்லை மதிக்காமல் வெளிநாடு சென்று கல்வி கற்க செல்லும் கதாநாயகி சந்தியா வெளிநாட்டில் சில இன்னல்களுக்கு ஆளாகிறாள். மேலும் தன் வயதொத்த பல நாட்டு மாணவர்கள் முறை தவறி வாழ்க்கை நடத்தும் நிலையினை அவள் காண்கிறாள். அப்படியொரு சூழ்நிலையில்தான், தன் தாய் தந்தையரை உதறிவிட்டு தான் வந்தது எவ்வளவு பெரிய மடமை என்பதை அவள் உணர்கிறாள்.
நல்லதோர் நண்பனாக-உற்ற துணைவனாக வரும் சூர்யாவை, திருமணம் செய்து கொள்ள விரும்பும் சந்தியாவுக்கு என்ன நேர்கிறது என்பதை வாசகர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
วันเปิดตัว
อีบุ๊ก: 10 ธันวาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา