ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
சிறு நாவல் என்றாலும் சிறந்த பாத்திரங்களைக் கொண்டது வித்யா -விவேக் பாத்திரங்கள்!அன்பின் பிணைப்பில் மணம் பரப்பு பவை.
"உங்களுடைய உண்மையான மனம் என்னவென்று உங்களுக்கு தெரியாது என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்" என்ற போதி தர்ம தத்துவம் போலவும்,சந்தர்ப்ப வசத்தால் விலகிய இரு உள்ளங்களின் மனக்கதவு திறக்கும் போது....அங்கே உறவின் வாசம் உயிர் பெறுகிறது. குடும்பத்தின் உயிர்நாடியாய் திகழும் வித்தியா பாத்திரம் வாழ்வின் எதார்த்தங்களை புரிய வைக்கும்.
"தற்காலிகமாக வரும் தோல்வி என்பது எதிர்பாரா விபத்து போன்றது. நிரந்தரமான வெற்றியை நோக்கி உலகம் பயணிக்கிறது. மனிதன் பாதை மாறும்போதுதான் தோல்வி வருகிறது. எழுவதற்கென்று விழுவது குழந்தைத்தனம். விழுந்தாலும் எழுவதே மனிதத்தனம் என்பதை உணர்த்தும் கதை.பல்வேறு பாத்திரங்களால் கட்டப்பட்ட எழுத்து மாலையில் வித்யா அபூர்வ பூ! பூவின் மணம் பரப்பி.. பழகி.. விலகி.. சேர்ந்த மனம் சுகமாக எப்படி ஆகிறது? என்பதை உணர்த்தும் நாவல் இது. படியுங்கள். நெஞ்சில் நிழல் ஆடிய படியே நினைவுகளை வருட வைக்கும்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย