ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
தாமரை எனும் இந்நாவலின் நாயகி புதுமைப் பெண்ணாக துவக்கத்திலேயே சித்தரிக்கப்படுகிறாள். பின்னர் படிப்படியாக உயர்ந்து இச்சமுதாயத்தை சீர்திருத்தும் புரட்சிப் பெண்ணாக உருவகப்படுத்தப்படுகிறாள். பிறந்தவர்கள் யாரும் பிறக்கும்போதே நல்லவர்களும் அல்ல; கெட்டவர்களும் அல்ல; சூழ்நிலையே ஒருவரை உருவாக்குகிறது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
"தாயின் பாசம் பெண்களின் இழிநிலை, ஆண்களின் சபலம், ஆணாதிக்க வெறி, குடி குடியைக் கெடுக்கும் என்ற வாதம். பெண்களின் சாதுரியம், பெண்கள் அமைப்பாக ஒன்றுபட வேண்டியதன் அவசியம், ஆண் பெண் சமத்துவம்" என வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளையும்; முக்காலப் பரிமாணங்களையும் ஒட்டுமொத்தமாக இந்நாவலில் கொண்டு வந்திருப்பது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய காலக்கண்ணாடியே.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 มิถุนายน 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย