ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
‘சிறகை விரித்து’ என்னும் இப்புத்தகத்தில் பெண்கள் கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்காமல் தங்கள் சிறகுகளை விரித்து தங்கள் செயல்பாடுகளையும், திறமைகளையும், ஊரறிய செய்ததையும், தாங்கள் அன்றாடம் பார்த்து கொண்டிருக்கும் சிறந்த பெண்மணிகளைப் பற்றியும் ஆறு எழுத்தாளர்கள் சிறப்பாகவும், உயர்வாகவும் எழுதியிருப்பது பாரதி கண்ட கனவு நனவாகிக் கொண்டிருப்பதை தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றது. நீங்களும் கண்டிப்பாக படித்து பாராட்ட வேண்டிய புத்தகம் இது என்றால் மிகையில்லை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 เมษายน 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย