ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
என்னை எல்லோரும் கேட்பார்கள் ‘இந்தப் புத்தகம் சிறியவர்களுக்காகவா?’ நான் சொல்வேன் ‘சிறியவர் பெரியவர் அனைவருக்காகவும் தான்!’ என்று. பகவத் கீதாவுக்கு அனைவரும் அறிமுகமாவது நல்லது தானே? எல்லா புத்தக ஆசிரியர்களுமே தங்கள் புத்தகத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால், இங்கே ஒரு சின்ன வித்தியாசம். இந்தப் புத்தகத்தின் மூலம், மக்கள் கொஞ்சமாவது ஆன்மீகத்துக்குள் எட்டிப்பார்க்க முடிந்தால் நல்லது என்பது தான் என் ஆசை. பகவத் கீதாவின் அர்த்தங்கள் எளியதாக இருந்து, அவற்றிற்கு, கிருஷ்ணரின் சிறப்புக்கு, சிரிப்பு என்று ஒரு பூச்சுக் கொடுத்து நாட்டின் எல்லா மொழி-வழி மக்களும், ஆங்கிலம் தெரிந்தோரும் கிருஷ்ணர் என்ன தான் சொன்னார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்பது தான் இந்தப் புத்தகத்தின் முழு நோக்கம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย