ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
உழைப்பும், திறமையுமே ஒரு மனிதன் முன்னேற காரணம். அதைத்தவிர அதிர்ஷ்டம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை அதிர்ஷ்டம் என்ற சிறுகதையிலும், பணத்தைத்தானே இழந்தேன். தன்னம்பிக்கையை இழக்கவில்லையே என்று உணர்த்துகிறார் குழந்தை உபதேசம் என்னும் கதையில்! பெற்றவர்களை சுமையாக நினைத்து, இரண்டு பிள்ளைகளும் அவர்களை ஆளுக்கு ஒருவராக பிரிக்கும்போது ஏற்படும் பிரிவின் வலியையும், துயரத்தையும் அன்றில் பறவைகள் கதையில் அழகாக எடுத்துரைத்துள்ளார் கதை ஆசிரியர். இவ்வாறாக பல அற்புதமான சிறுகதைகளை வாசித்து அறிந்துகொள்வோம் ஆர். சுமதியின் சிறுகதை தொகுப்பு பாகம் இரண்டில்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 22 มิถุนายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย