ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இந்த நூல் 269 அடிகளைக் கொண்டது. சிறிய யாழ் கொண்ட பாணரை ஆற்றுப்படுத்தி பாடியதால் இந்த நூலுக்கு சிறுபாணாற்றுப்படை என்று பெயர் வந்தது.
சேர, சோழ, பாண்டியர் மற்றுமல்லாது கடையெழு வள்ளலாகிய பாரி, காரி, ஒரி, ஆய், பேகம், அதியமான், நள்ளி போன்ற வள்ளல்களின் அருட்செயலும் இந்த நூலில் அறிய முடிகிறது.
இந்த நூலைப் பாடிய புலவர் ஓய்மாணாற்று நல்லியகோடனின் கொடை சிறப்பையும், படை சிறப்பையும் விரிவாக எடுத்துக் கூறுகிறார்.
இந்த நூலில் கடையெழு வள்ளல்கள் அவர்களுடைய கொடைத் தன்மை, சிறப்புக்கள் போன்றவற்றை பற்றியும் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை காண முடிகிறது. அத்துடன் சேர, சோழ, பாண்டிய நாட்டினுடைய இயற்கையும் சிறப்பும் வர்ணனைகளில் காணப்படுகிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 29 กรกฎาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย