นิยาย
நதி பயணிக்கும் தன் பாதையில் தன் கரங்களுக்கு அகப்பட்ட அனைத்தையும் ஆரத்தழுவிக் கொள்வதைப் போல, எனது இந்த கவிதை தொகுப்பிலும் அனைத்து உணர்வுகளையும் கவிதைகளாக தழுவிக் கொண்டு வந்திருக்கின்றேன், உங்கள் மனக்கடலில் இது பலவித சிலிர்ப்பை தூண்டும் என்ற நம்பிக்கையில்.
‘சிறுசெங்குரலி’ கொடிமலரின் நறுமணம் வாசிக்கும் போது உங்கள் விழிகளால் நுகர முடியுமாயின்... என் செவிகளுக்கு எட்டாவிடினும் எங்கிருந்தாலும் உங்கள் மனம் இவனை வாழ்த்தட்டும்...
วันเปิดตัว
อีบุ๊ก: 12 เมษายน 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา