ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
หนังสือเด็ก
‘சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்’ என்கிற இந்தச் சிறு நூல், சாகித்ய அகாதெமியும், ஆரோவில் தமிழ் மரபு மையமும் இணைந்து, “தமிழில் சிறுவர் இலக்கியம்: இன்றும் நாளையும்” எனும் தலைப்பில் புதுவையில் நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் அவரால் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் முழுமையான படிவம். சிறுவர் இலக்கியம் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு, அடிப்படைப் புரிதலை ஏற்படுத்தித் தங்களது ஆய்வை முன்னெடுத்துச் செல்ல வழிகோலும் என்கிற அளவுக்கு, சிறுவர் இலக்கியம் குறித்த தீர்க்கமான பார்வையை இடைமருதூர் கி. மஞ்சுளா இந்தச் சிறு நூலில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 20 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย