ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
படிக்கின்றபோதே பறக்கின்ற பரவசம் தரக்கூடிய எழுத்து வித்தை ஒரு சிலருக்கே கைவரும் அதிசயம். அந்த அதிசயம் இயல்பாகக் கொண்டவர் மயக்க நடைக்காரர் ஆர்னிகா நாசர்.
'சொர்க்கத்தில் சந்திப்போம்' குறுநாவல்களின் தொகுப்பு.
சம்பவங்களின் வேகமும், சலிப்பு தட்டாத உரையாடலும் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை நமக்குத் தந்துவிடுகிறது. இதுவே ஆர்னிகா நாசரின் எழுத்துக்கு உரிய தனித்தன்மையாக தெரிகிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย