ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
நிஜக் கலையாம் நாடகக்கலை, நம் பண்பாட்டின் அடிப்படை ஆதாரமாகவும், பாமரனின் செயல்பாட்டின் வடிவமாகவும் விளங்கி வருகிறது. இக்கலைதான், சினிமா என்னும் ஊடக சக்தியின் அடித்தளமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இலட்சோபலட்சம் மக்கள் கண்டும், கேட்டும், உணர்ந்தும் சராசரி மனிதனின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிப்போன இக்கலை, தேய்ந்துபோனதாக சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட இன்னும் இக்கலையை நம்பி பல்லாயிரக்கணக்கான நாடகக்குழுக்களும் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. அதன் அடிப்படையில் ஆசிரியர் கலைமாமணி கே.பி. அறிவானந்தம் அவர்கள் எழுதிய இந்த நாடக நூலை நாம் படித்து பயன்பெறுவோம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย