ศาสนา&จิตวิญญาณ
சுந்தரர் எனப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். சுந்தரர் தோன்றிய வரலாறு, சிவபெருமானின் அருட்பார்வையால் செய்த சிவத்தொண்டு போன்றவற்றை அழகான முறையில் தொகுத்து, வாசிப்பவர்கள் அனைவரையும் ரசிக்கத் தூண்டும் வகையில் ஒரு முழுமையான வரலாற்று நூல். முத்தாய்ப்பாக பத்திரசத்தில் இன்புற்றுருக்கும் மெய்யன்பார்கள் அனைவரும் படித்து பேரின்பம் பெறுவோம். வாருங்கள்...!
วันเปิดตัว
อีบุ๊ก: 10 เมษายน 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา