ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
วรรณกรรมคลาสสิค
ஓலைச்சுவடியை தமிழன் எதற்காக பயன்படுத்தினான் தகவல்களை பத்திரப்படுத்த, காகிதங்கள் தற்காலிக கருவியாக பயன்படுத்தப்பட்டு, அதிலும் பாதுகாப்பாற்ற பயன்முறையை கொண்டிருக்கும் கணினிகளும் திறன் பேசிகளும் தகவல் பதிவு மற்றும் சேமிப்புக்கான முக்கிய சாதனங்களாகவே மாறிவிட்டன. ஓலைச் சுவடிகளை ஆராய்ந்தபோது கிடைக்கப்பெற்ற ஓலைச் சுவடிகளுள் கி.பி. 1612-ல் வாசிக்கப்பெற்ற “தாமிரவன்னி ஆத்துவரத்துச் சுவடி” என்னும் ஓலைச் சுவடியும் ஒன்றாகும். தாமிரபரணியாறு, பாபநாசம், பொதிகை மலையில் உற்பத்தியாகி, புன்னக்காயலில் கடலோடு கலக்கும் வரையிலான நிகழ்ச்சிகள் இந்த ஓலைச்சுவடியில் அற்புதமாகக் கூறப்பட்டுள்ளன. வாருங்கள் வாசித்து தெரிந்து கொள்வோம்…
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย