ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இந்நூல் கே.வி. ராமநாதன் தொகுத்து தமிழில் சாருகேசி மொழிமாற்றம் செய்து வெளியிட்ட ‘சத்தியமூர்த்தியின் கடிதங்கள்’ என்ற நூலையும், சத்தியமூர்த்தி தனது மகளுக்கு சிறையிலிருந்தும், பொது மருத்துவமனையிலிருந்தும் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களைத் தமிழாக்கம் செய்து நீலமேகம் அவர்கள் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வெளியிட்ட ‘அருமைப் புதல்விக்கு’ என்ற நூலையும், தேர்தல் ஆணையம் 1919-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட தேர்தல் முடிவு அறிக்கைகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று சம்பவங்கள். புனைவு அல்ல. என் மனதில் விழுந்த விதை புத்தகமாகி இப்போது உங்கள் கைககளுக்கு வந்திருக்கிறது. தொடரவேண்டியது தானே!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มีนาคม 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย