ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
'திருநாங்கூர் திவ்ய தேசங்கள்' என்கிற புராண, வரலாற்று ஆலயத் தேற்று நூல்! திவ்ய தேசங்கள் என்ற சொல் காதில் விழும்போதே அந்தத் திருமாலின் திரு உருவமும், அவன் சார்ந்த ஸ்ரீவைஷ்ணவ நெறிப்பாடுகளும் மனமிசை நமக்குள் தோன்றத் தொடங்கி விடும். கூடவே ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள், பன்னிரு ஆழ்வார்கள், இவர்களின் பிரபந்தப் பாடல்கள் என்று அகிலமும் நமக்குள் அணிவகுத்தும் நின்று விடும்.
இந்தத் திவ்ய தேசங்கள் 108-ல் 106 தான் நிலமிசை உள்ளது. மீதமுள்ள இரண்டான திருப்பாற்கடலும், வைகுண்டமும் விண்ணகரில் உள்ளது. மண்மிசை உள்ள 106-ஐயும் திட்பமுடன் கடந்தவர்க்கே இந்த இரண்டும் வாய்க்கும். இந்த 106-ல் 40 திவ்ய தேசங்களை சோழதேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தச் சோழ மண்ணில்தான் வைணவமும் சைவமும் போட்டி போட்டுக் கொண்டு தழைத்தன. இந்த நாற்பதிலும்கூட ஒரு பதினோரு திவ்ய தேசங்கள் சீர்காழி நகரைச் சுற்றி பத்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள், சென்று வர முடிந்த தொலைவிற்குள் இருப்பதுதான் ஒரு ஆச்சர்யம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 26 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย