ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
1 จาก 5
นอนฟิกชั่น
சங்க காலச் சமுதாயத்தில் பெண், ஆணுக்கு அடுத்த நிலையிலேயே வாழ்ந்தமையைத் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற நூல்கள் கூறுகின்றன. ஆணுக்கில்லாத கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பல பெண்ணுக்கு இருந்திருக்கின்றன. பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழ்ந்தனர்; அவர்கள் பொதுவான சமுதாயக் கடமைக்குத் தகுதியுடையவராய்க் கருதப்படவில்லை. ஆண்களைப் போலப் பெண்களும் கல்வியிற் சிறந்து பெரும்புலவர்களாய் விளங்கினர்.
இன்று பெண்கல்வி நன்கு முன்னேறியுள்ளது. ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் அரசியல், அறிவியல், கலை, மருத்துவம் மற்றும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்மையின் உயர்வு உயிரோட்டமுள்ள பேராறுபோல் தடையின்றி ஓடிவந்து தரணியை வாழ்வித்து வருகிறது.
วันเปิดตัว
อีบุ๊ก: 28 สิงหาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย