ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
"கவிமாமணி இரஜகை நிலவன் போன்றோர் கவிதை நயமும், கற்பனைத் திறனும், படித்தவை, வாழ்வில் நடப்பவை, சீர்திருத்தம், சமூக மாற்றம், அதை பக்குவாமாய் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். அவரின் கவிதைகளில் விதை நயமும், கற்பனைத் திறனும், படித்தவை, வாழ்வில் நடப்பவை, சீர்திருத்தம், சமூக மாற்றnக்களை காண முடிகிறது. மனித வாழ்வின் ஒவ்வொன்றையும் அலசி தொட்டதொரு தொடுவானம் என்ற கவிதை நூலில் 32 தலைப்புகளிலே அவர் படைத்துள்ள கவிதைகள்மிக பாராட்டுக்குரியது. தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆட்சி மன்றக் குழுவின் துணைத் தலைவராகவும் தென்னரசு மின்னிதழின் பொறுப்பாசிரியராகவும் இருப்பவர்."
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 9 กรกฎาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย