ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
'துள்ளல்' ஜ.ரா. சுந்தரேசன் எழுதிய நாவல் பத்திரிகை வெளிவந்தபோது வாசகர்கள் வெகுவாக படித்ததுடன் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதும் ரசனையான நாவல் என்பதற்கு அடையாளமாகும்.
இவர் பாக்கியம் ராமசாமியாக எழுதும்போது துள்ளிவரும் நகைச்சுவையை ரசிக்க வாசகர் கூட்டம் காத்திருந்தது.
இந்த நாவலில் வித்தியாசமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதனால் நேர்ந்த கேடுகளை சித்தரிக்கிறார். 'சமூக கொடியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என்ற செய்தியை இந்நாவல் வழங்குகிறது.
சமதாயத்தில் தவறு செய்யும் ஒருவன், எப்படி தண்டனையை அநுபவிக்கிறான் என்ற எச்சரிக்கையும் இந்நாவல் தரத் தவறவில்லை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย