ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
'உதயன் எங்கே?' என்ற இந்த நாவலில் வரும் மார்கரேட் அம்மையார், பிறர் துன்பம் சகியாத பண்பட்ட இதயம் கொண்டவர். அந்தக் குளிர் நிலவின் தண்ணொளியில் பொல்லாத மனங்களும் கனிந்து பொன்போலாகின்றன. அவரிடம் அடைக்கலம் தேடிவரும் அனாதைச் சிறுவர்களான உதயனும், மனோகரனும், காளிமுத்துவும் வேறுபட்ட சூழல்களில் பிறந்து, மாறுபட்ட குணங்களோடு இருப்பவர்கள். அவர்களுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டமே கதையின் உயிர்நாடி. வாருங்கள் வாசித்து அறிந்துகொள்வோம்...!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย