ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
உத்தரப் பிரதேசம், ஃபைஸாபாத் ரயில் நிலையத்திலிருந்து தமிழ் நாடு நோக்கி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் அவன், வழியில் கோரக்பூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் மத வெறியர்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட, உயிர் காக்க இறங்கி ஓடி ஒளிகிறான்.
அப்போது அவன் கண்ணெதிரில் அவன் மதத்தைச் சேர்ந்த பல பெண்மணிகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் நெருப்புக்குள் தூக்கிப் போட்டு எரிப்பதை நேரில் பார்த்துப் பொங்குகிறான்.
அதுநாள் வரையில் அவனுக்குள்ளிருந்த கனல் எரியத் துவங்குகிறது. என் மதப் பெண்களைக் கொன்ற அந்த மதத்து ஆட்களில் குறைந்த பட்சம் இரண்டு பேரையாவது கொன்றே தீருவது என சங்கல்பம் கொள்கிறான்.
மாற்று ரயிலைப் பிடித்து சொந்த ஊருக்கு வரும் வழியிலேயே தன் வீட்டருகில் இருக்கும் அந்த இரண்டு முஸ்லீம்களை கொன்று தன் வெறியைத் தணித்துக் கொள்ளத் தீர்மானிக்கிறான்.
ஆனால், ஊருக்கு வந்த அவனால்…அவர்களை நேரில் சந்தித்தும் எதுவும் செய்ய இயலாமல் போகிறது…
ஏன்?
கதைக்குள் செல்லுங்கள்…கருத்துக்களைப் படியுங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 12 สิงหาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย