ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
พัฒนาตนเอง
மனிதன் என்றும் அவரவர் வாழ்வில் எண்ணங்களை வல்லமைப்படுத்தியே ஆக வேண்டும். காரணம் ஏதோ காரணத்தால் தன்னை சூழ்நிலைக்கேற்றவாறு வாழ்வதற்கு தன்னை முறையான வாழ்வியல் தத்துவங்களை புரிந்து கொள்வதற்கும் புதுமையான உலகை படைக்கக் கூடிய சிந்தனை தகவல்களை அறிந்து கொள்வதற்கு புதிய யுக்தியை கையாளக்கூடிய வல்லமை எண்ணத்திற்கு மட்டுமே ஆனது. ஆகவே எண்ணத்தை வலிமைப்படுத்தி மாற்றங்களால் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உயரிய நோக்கோடு எழுதப்பட்ட நூல்தான் "உயரிய நோக்கமே உங்களது வலிமை" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய அ.எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்களுக்கும், இந்நூலுக்கு நோக்கம் தந்த அண்ணன் திரு. தமிழ்செல்வன் அவர்களுக்கும், உற்சாகம் தந்த தங்கை திருமதி. பால்மணி அவர்களுக்கும், எழுத்துப் பணியில் உத்வேகம் கொடுத்த என்னுடைய மனைவி திருமதி. சாந்தி அவர்களுக்கும், மற்றும் அவ்வப்போது பாராட்டி பெருமை சேர்த்த என் பெற்றோர்கள், உற்றார் - உறவினர்கள், சுற்றத்தார்கள், மற்றும் நண்பர்கள் ஆகிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்.
மு.ப.நடராசன், M.A. (SD), M.B.A., MHRM.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 23 ธันวาคม 2562
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย