இவர், முதுகலைப் பட்டம் பெற்று வழக்குறைஞராக உள்ளார். இவர் எழுதிய சமூக நோக்குள்ள நாடகங்கள் அகில இந்திய வானொலி நிலையம் - சென்னை, கோவை, திருச்சி ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதுவரை கதை, கவிதை, நாடகம், கட்டுரை என 14 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய 'சிறந்த நாடக விருது', பி.ஆர்.ஜி.நாகப்பன் ராஜம்மாள் அறக்கட்டளை வழங்கிய 'இலக்கியச் சுடர்' விருது, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கிய ‘பாவேந்தர் நெறிச்செம்மல் விருது' உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 มกราคม 2564
இவர், முதுகலைப் பட்டம் பெற்று வழக்குறைஞராக உள்ளார். இவர் எழுதிய சமூக நோக்குள்ள நாடகங்கள் அகில இந்திய வானொலி நிலையம் - சென்னை, கோவை, திருச்சி ஆகியவற்றில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதுவரை கதை, கவிதை, நாடகம், கட்டுரை என 14 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய 'சிறந்த நாடக விருது', பி.ஆர்.ஜி.நாகப்பன் ராஜம்மாள் அறக்கட்டளை வழங்கிய 'இலக்கியச் சுடர்' விருது, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கிய ‘பாவேந்தர் நெறிச்செம்மல் விருது' உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 มกราคม 2564
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย