ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு காரணத்திற்காக படைக்கப்பட்டுள்ளன. அப்படி படைக்கப்பட்ட நாம், நம்மைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்களின் வாழ்வியல் நிலைகளையும், வாழும் காரணிகளையும் தெரிந்து கொண்டு அனுசரித்து வாழ வேண்டும். ஒவ்வொருத்தர் வாழ்விலும் துன்பம், துயரம், கடன்சுமை, நோய் - நொடிகள், புரிந்துகொள்ளாமல் பிரிந்து போதல், வறுமை, கோபம், வன்மம், தாபம் இன்னும் சில காரணங்களால் நம்முடைய வாழ்வை அழித்துக்கொண்டும் நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியின்றி வாழச் செய்கிறோம். ஏன் இந்த நிலை? இவற்றை போக்கி நமக்கு கிடைத்த வாழ்க்கை எவ்வாறு, எவ்வகை புரிதலோடு வாழ்ந்து இவ்வுலக வாழ்வை நிறைவு செய்ய வேண்டும்? என்பதை இச்சிறுகதைத் தொகுப்பில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கதையிலும் தெரிந்துகொள்ளலாம். "வாழ்க்கையை சாபமாக நினைக்காமல் வரமாக நினைத்து" வாழ பழகிக்கொள்ள இச்சிறுகதையை வாசிப்போம்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 27 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย