ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் கிரிதர் - அலமேலு தம்பதியருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். கடைக்குட்டி ஆதித்யா. சிவில் எஞ்சினியர். மிடில் கிளாஸ் ஃபேமிலி. ஆச்சாரமான குடும்பம். அண்ணன்கள் இருவரும் திருமணமானதும் வீட்டோட மாப்பிள்ளையாக ஐக்கியமாகிப் போனார்கள். ஆதித்யா ஒரு பெரிய காம்ப்ளக்ஸ் பிராஜெடிற்காக பெற்றோருடன் சென்னை வருகிறான். அங்கு அறிமுகமானவள்தான் பாகிரதி. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இதில் ஆர்த்தி என்பவள் யார்? ஆதிகேசவன் ஆதியாக மாறக் காரணம் என்ன? ஆதி மற்றும் ரதியின் திருமணம் நடக்குமா? இந்நிலையில் ரதியின் அக்ரிமென்ட்டை ஆதித்யா ஏற்றுக்கொள்வானா? ரதி தன் வாழ்க்கையில் இப்படியொரு அக்ரிமென்ட்டை ஏற்படுத்திக்கொள்ள காரணம் யார்? இவர்கள் இருவரின் உள்ளங்களிலும் வெண்ணிலவின் வெளிச்சம் தோன்றுமா! நாமும் வெண்ணிலவின் வெளிச்சத்தில்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 2 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย