ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
திட்டம் போட்டு வாரத்திற்கு, மாதத்திற்கு, இத்தனை பக்கம் என்று எழத முடியாத எழுத்தாளன் நான். எனவே தான் 42 ஆண்டுகளில் 15 புத்தகம் மட்டுமே. ஏதாவது ஒரு பேச்சு, ஒரு நிகழ்ச்சி, ஒரு அனுபவம் நம்மை பாடாய்படுத்தி, மனதை பிசையும் போது, கதையாய், நாவலாய் வடிவம் பெறுகிறது. நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாண சம்பவம் கதையாய் நான் எழுத, கல்கி வார இதழ், நல்ல படத்துடன் முதல் கதையாக வெளியிட உறவினர் கோர்ட்டுக்கு போவேன் என்று கடிதம் எழுத, வக்கீல் பையன் நான் என்று நானும் என்கிற அனுபவம் கிடைத்தது. அதுபோன்ற பல வித்யாச சிறுகதைகள் இந்த தொகுப்பில்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กันยายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย