ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
கமலம் தன் மூத்த மகள் ரேணுவின் திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பொழுது ரேணுவின் வாழ்க்கையில் வருகிறான் செந்தில். ரேணுவின் மனதை மட்டுமல்லாமல் கமலத்தின் குடும்பத்தினர் அனைவர் மனதையும் கவரும் செந்திலுக்கு குழந்தைப்பேறு தாமதமாகிறது. ரேணு கருவுறுகிறாள். அப்போது நடக்கிறது அந்த விபத்து.
நேர்மறை எண்ணங்களும் தூய்மையான காதலும் பாசமும் நிறைந்திருக்கும் விரைவில் விடியும் நிச்சயம் கவரும் படிப்போர் இதயம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 สิงหาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย